சமீப காலமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் செயற்பாடுகள் திடீரென தமிழர் தரப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

அவரின் பிரித்தானிய விஜயத்துக்கு பின்னரே இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டதாக அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இதற்கு உதாரணமாக, சமீபத்தில் இடம்பெற்ற கையெழுத்து மற்றும் கதவடைப்பு போராட்டம் ஆகியவற்றை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இது போன்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்தே சுமந்திரன் மேற்கொள்வதாக பாலா மாஸ்டர் கூறியுள்ளார்.

சிலவேளைகளில், சுமந்திரன் முதலமைச்சாராக தேர்தெடுக்கப்பட்டால், அதன் பின்னர் அவர் வழமை போல அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments