a 585 யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

a 584 அதிரடி ஆட்டத்தில் இறங்கிய ட்ரம்ப் : நூற்றுக்கணக்கில் புலம்பெயர்ந்தோர் கைது

அமெரிக்காவில் (United States) சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அமெரிக்க அரசாங்கத்தினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் […]

a 583 தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

வெற்றிலையில் பல எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆரோக்கியத்தைப் பெற்றுத் தருவதோடு வெற்றிலையை தினமும் மென்று சாப்பிடுவதால் சாறு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தினமும் ஒரு […]

a 582 மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மன்னார் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை என அதானி குழுமம் அறிவித்துள்ளது. மருந்துகளின் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை அறிமுகம் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானி […]

a 581 மனநிலையில் இருந்து மாறாத இந்திய இராணுவம்,

இந்தியாவில் கொடூரம் : மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த இராணுவவீரர் 1987 காலப்பகுதியில் அமைதிப்படையென்ற போர்வையில் இலங்கை போன இந்திய இராணுவம் எமது வயசான பெண்களின் […]

a 580 யாழில் விபத்திற்குள்ளான குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் (Jaffna) விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த தயநாதன் மற்றும் […]

a 579 மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண் உயிரிழப்பு; கஜேந்திரகுமார் கவலை

  இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் பொலிஸாரின் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில்மாற்றம் ஏற்படவில்லை என்பதை மருதானை சம்பவம் வெளிப்படுத்துகின்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் […]

a 578 பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச்சூடு

வலய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் வேனை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் வேனில் இருந்த ஒருவருக்கு […]

a 577 நாட்டில் பெய்துவரும் கன மழையால் மேலும் சில குளங்களின் வான்கதவுகள் திறப்பு

மட்டக்களப்பில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்துள்ளார். குளத்தின் நீர் மட்டம் இன்று […]

a 576 கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்

 கனடாவில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர். கியூபெக் மாகாணத்தில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்களும் […]