d100-செம்மணிப் பேரவலம் : மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் […]

d99-காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய […]

d 98-இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திற்குப் பிறகு இத்தகைய தாக்குதல் நடப்பது இதுவே முதல் […]

d97-தொடரும் அரச கைக்கூலிகளின் அட்ட காகசம் இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

வவுனியா – ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக […]

d 96-இலங்கையில் மற்றுமொரு சோகம் – யுவதிகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி பலி

புத்தளம், நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு யுவதிகளும் இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 18 மற்றும் […]

d 95-சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

  யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் […]

d94-கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்திய பட்டதாரி இளைஞனின் மரணம்

விளம்பரம்   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் 37ஆம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஈற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் […]

d 93-கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை(வீடியோ இணைப்பு)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகரை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

d 92-கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தியும், “தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?” என்ற கேள்வியை எழுப்பியும் […]

d 91-அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் கடித்து கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியா –  பெர்த்தில் பகுதியில் இருந்து […]