a 644 2025 ஆம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்பு ; அடுத்து நடக்கவிருக்கும் பேரழிவுகள்
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. இவர் தற்போது 2025 ஆம் ஆண்டு உலக மக்கள் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. இவர் தற்போது 2025 ஆம் ஆண்டு உலக மக்கள் […]
தமிழீழக்கதைTamil Eelam of story பாகம் ஒன்றின் மூன்றாவது தொடர் 1971 காலப்பகுதியில் தேசத்தின் குரல் பால அண்ணை அனைத்து இயக்களையும் சேர்ந்த இளைஞர்களையும் தான் லண்டனில் […]
முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டுயாழ்ப்பாணத்திலிருந்து(Jaffna) முல்லைத்தீவு(Mullaitivu) நோக்கிச் பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். […]
B அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ‘தங்க பேஜரை’ ஒன்றை பரிசாக அளித்துள்ளார். […]
முல்லைத்தீவு புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி […]
இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பெறுப்பு கூற வேண்டும் எனவும் பல்வேறு […]
டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வருகை ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையில் கிடப்பில் போடுவதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என அமெரிக்க (America) சாஸ்பரி […]
யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த […]
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்பிற்கான அடையாளங்களை பாதுகாப்பதாகவே இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக […]
இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் அரச பாடசாலையில் தரம் 8 […]