d416-நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது. […]

d415-தலைவரைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம்… வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம

  அதிகம் வெளியில் தோன்றியிராத தலைவர். அதிகம் பேசியிராத தலைவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் தனி அரசு அமைத்த புலிகளின் சாதனைகளுக்கு முன்பெ தலைவர் பிரபாகரன் அவர்களைக் […]

d414-உதயநிதி கைது ; வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு !

  முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் […]

d413-அகதி நாய் …தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு

தமிழகம் – புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

d412 -வர்த்தகர்களை இலக்குவைக்கும் துட்டாக்கி தாரிகள்துப்பாக்கி சுடமறுத்ததால் மயிர் இளையில் தப்பிய வர்த்தகர்

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து இன்று (04) இரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் […]

d411-அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்டம்_வீடியோ இணைப்பு

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தவொரு சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறியதை நியாயமாகக் […]

d410-கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி

கிளிநொச்சியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே பெண் உயிரிழப்பு! கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இயக்கச்சி சந்தியில் […]

d409-கிளிநொச்சியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(03.08.2026) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம்  இரணைமடு […]

d408 -இந்தியா என்ற ஒரு நாட்டையும் இந்தியா இராணுவத்தையும் ஈழத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள்

இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை… சில இடங்களின் பெயர்களை மனிதகுலத்தின் மனச்சாட்சியாகப் பாதுகாத்து விடுகிறது. வியட்நாமின் மை லாய்  என்பதும் அத்தகைய ஒரு பெயர்தான். […]

d407-மட்டக்களப்பில் பெறுமதிமிக்க தங்க ஆபரணங்கள் திருட்டு! அதிரடியாக கைது செய்யப்பட்ட யுவதி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. இச்சம்பவம் […]