d644-12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில் முன்னெடுப்பு

12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக […]

d643-நல்லூரில் நடந்த தியாக யாகம் : பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்

1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா […]

d642-காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாடு: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அம்பலம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீ லங்காவில் இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். அத்துடன், தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், தம் பிள்ளைகளைத் தேடியலையும் […]

d641-மட்டக்குளியில் கோர விபத்து: இருவர் பலி – வெளியான சிசிடிவி காட்சிகள்

புதிய இணைப்பு கொழும்பு மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திய மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில், கார் எவ்வாறு மற்ற வாகனங்கள் மீது மோதியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக […]

d640-அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : அதிகாலைவேளை அதிநவீன ட்ரோனை அழித்தது ஈரான்

அமெரிக்கா ஈரான் போரால் என்றும் இல்லாத அழவு அதிகரித்த எரிபொருள் விலை இன்று (16)புதன்கிழமை அதிகாலை கெஷ்ம் (Qeshm) தீவுக்கு மேலே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 52-வது […]

d639-யாழில் பிறந்து நோர்வேயில் அமைச்சரான கம்சி குணரத்னம்; கடந்து வந்த பாதை!

    இலங்கையில் பிறந்த அரசியல்வாதியான கம்சி குணரத்னம் (Kamzy Gunaratnam), நார்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை ஈழ தமிழர்களுக்கு உலகில் பெருமையை தேடி கொடுத்துள்ளது. […]

d638-நன்றியுள்ள நாய் அருச்சுனாவிற்கு சிங்களவர்கள் ஆதரவு அழிக்க வேண்டும்-உதய கம்மன்பில

  தமிழீழம் வேண்டாம் ;அர்ச்சுனா எம்பி எம்முடன் இருப்பதில் தவறு இல்லை ; உதய கம்மன்பில உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது […]

d637-உங்கள் குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க சில இயற்கை மருத்துவம்:-

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு […]

d636-ஒரு புறம் இந்தியா… மறுபுறம் திலீ பன்: 1987 இல் நடந்தது என்ன?”

1987 செப்டெம்பர் 15. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சுற்றிய பகுதி. அன்று தொடங்கிய ஒரு உண்ணாவிரத போராட்டம், சில நாட்களிலேயே இலங்கையை தாண்டி சர்வதேச கவனத்தையும் […]

d635-தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் – வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை […]