d406-பசுபிக் பெருங்கடலில் சூறாவளி : இலங்கையில் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்பு!

தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற […]

d405-தமிழர் பகுதியில் லொத்தர் கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம் ; பறிபோன உயிர்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பிலிருந்து கல்முனை […]

d404-பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

1983 கறுப்பு யூலை இனவழிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவின் (TGTE) லிவர்பூல் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு […]

d403-மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பு – சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) மறைவு […]

d402-பாகிஸ்தானில் தொடரும் தற்கலைத்தாக்குதல் இது இந்தியாவிற்கும் வரலாம் பீதியில் இந்தியா இராணுவம்?

வெளிநாடொன்றில் தற்கொலை தாக்குதல்! 14 பேர் படுகொலை – பலர் காயம் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் […]

d401-ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு-வீடியோ இணைப்பு

புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக […]

d400-மூதூரில் கோர விபத்து – பல்கலைக்கழக மாணவன் உட்பட இரு இளைஞர்கள் பலி!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். டிப்பர் […]

d399-தமிழீழப்பகுதியில் நடக்கும் விபத்துக்களிற்கு சாரதிகளின் போதை பாவினையே காரணம் என தெரியவந்துள்ளது.

இளைஞனின் உயிரை பறித்த கார் ; ஒருவர் கைது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து […]

d398-ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 67 புலம்பெயர்ந்தோர் பலி

மொராக்கோ எல்லையிலிருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதில் ஏற்பட்ட கொடூர நெரிசல் மற்றும் விபத்தில் குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்பெயினின் […]

d397-வாழ்வதற்கு விருப்பமில்லை: யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்

 யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர […]