கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் சடலத்தை இன்று திங்கட்கிழமை (17) காலை அவதானித்து தலைமன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் தலைமன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

 மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம் 

சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் தொடர்பாக தலைமன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments