a 131 ஜனாதிபதித் தேர்தலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு

 இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் […]

a 130 பொதுக்கட்டமைப்பு ஊடாக தமிழர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி : விக்னேஸ்வரன் வெளிப்படை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருப்பது என்பதே பெரிய விடயம். சேர,சோழ, பாண்டியன் காலத்திலிருந்தே தமிழர்கள் பிரிந்தே உள்ளனர். தற்போது நாங்கள் ஒற்றுமைப்பட்டுள்ளோம் என்பேதே தமிழர்களுக்கு […]

a 129 வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி

வியட்நாமின் (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் […]

a 128 யாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் தும்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான பிரேமலா […]

a 127 வவுனியாவில் பெரும் துயர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!

வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்றையதினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை […]

a 126 திட்டமிட்டு கொலைசெய்யப்படும் தமிழர்கள்

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர பாடசாலை மாணவி! யாழ்ப்பாண பகுதியொன்றில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த […]