a 163 தமிழ் பொது வேட்பாளர்விடயத்தில் கருணா, பிள்ளையான், டக்ளஸ் அங்கஜன், இவர்கள் வெளிப்படையாக ரணிலை ஆதரித்தும் தேர்தல் புறக்கணிப்பு என்ற பேரில் மறைமுகாமாக ரணிலைஆதரிக்கும்கஜேந்திரனும் அனைவரும் ஐயா உருத்திரகுமார் அவர்களின் கட்டளையை நிராகரித்து விட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் விளங்கி எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் : கஜேந்திர குமார்தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் […]

a 162 தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் […]

a 161 தமிழினத்தின் சாபக்கேடாக தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர்…பொ.ஈஸ்வரன் வெளிப்படை

எதிர்தரப்புடன் இணைந்து  திருட்டுச் சதியில் ஈடுபட்டு, ஈழத் தமிழர்களின் எழுச்சியை மழுங்கடித்து அரியணை ஏறத்துடிக்கும் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலர் தமிழ் இனத்தின் சாபக்கேடாக விளங்குவதாக போராளிகள் […]

a 160 விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டை பார்வையிட்டு அந்த வீட்டில் உறுதி எடுத்த வேட்பாளர்,

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ( P.Ariyanethiran), தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) இல்லம் அமைந்திருந்த இடத்தை பார்வையிட்டதுடன் பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். யாழ் […]

a 159 தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தலைவிகளின் கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தலைவிகள் கேட்டுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் […]

a 158 பிரச்சார மேடையில் சிங்கள, பௌத்ததின் மேலான்மையும் தமிழர்களை வென்று விட்டோம் என்ற வீரவசனமே பேசப்படுகின்றது?

தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள, பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கிறார்கள் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் […]

a 157 தமிழீழப்பகுதியில் இளையோர் இடையே மனநிலைரீதியான பாதிப்பு அதிகரிப்பு?

யாழில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்புயாழில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இதன் போது யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் […]