a 228 கொழும்பில் திறக்கப்பட்ட வீதிகள்; ஜனாதிபதி அனுரவிடம் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை!

 வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதிகளையும் மக்கள் பாவனைக்காக திறப்பது நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். கொழும்பில் […]

a 227 கொழும்பு – கண்டி வீதியில் பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி

கொழும்பு – கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்  நேற்று(27.09.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக வரக்காப்பொல […]

a 226 அநுராவின் ஊழல் அற்ற அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டகொரியா

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது.  கொரிய சர்வதேச ஒத்துழைப்பு […]

a 225 முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல்

முல்லைத்தீவில் (Mullaitivu) ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது  (26) முல்லைத்தீவு […]

a 224 ஜோ பைடனுக்கு அநுர கூறியுள்ள செய்தி

எனது தலைமையில் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார். ‘X’ தளத்தில் ஜோ பைடனின் […]