a 173 தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி
கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் […]
கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் […]
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுர குமார திசநாயக்க பெரும்பான்மையான இலங்கை மக்களின் ஒரு ஒப்பற்ற தலைவனாகவே பரிணாமம் பெற்றுவருகின்றார். ஊழலை ஒழித்துவிடுவதான அவரது பிரகடனங்கள், காலாகாலமாக […]
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பில் முதலாவது அரசியல் கட்சி இன்றையதினம் (07) நண்பகல் […]
நாட்டில் இன்றையதினம் காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 வெவ்வேறு கொலைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களின் […]
கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட பெண் கொழும்பு தேசிய […]
இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் […]
முல்லைத்தீவில் மர்ம நபர்களால் யாழ்ப்பாண ஆசிரியர் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள […]
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு […]
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதன் போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் […]