a 283 வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த குறித்த […]

a 282 கொழும்பில் இரவு இடம்பெற்ற பயங்கர சம்பவம்… சுட்டுகொல்லப்பட்ட இளைஞன்!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றிரவு (13-11-2024) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட படோவிட்ட […]