a 294 சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran), தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் […]

a 293 அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் ; சிறீதரன் பகிரங்கம்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார […]

a 292 நாளையதினம் பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (npp) அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையதினம் (18) பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது. தேசிய […]

a 291 தேர்தலில் நடந்த எதிர்பாராத விடயம்: அநுர தரப்பு வெளிப்படை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாடாளுமன்ற ஆசனங்களை (159) எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார். […]

a 290 ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது! மட்டக்களப்பில் அநுர தரப்பு வெளிப்படை

ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது என்பதே எமது கொள்கை தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் […]

a 289 தமிழரசுக்கட்சிக்கட்சியின் படுதோல்விக்கான காரணம் இதுதான்!

தமிழரசுக்கட்சிக்குள் (ITAK) ஏற்பட்ட குழப்பமும், சரியான தலைமைத்துவம் இல்லாமல் அவர்கள் மக்களை அசௌகரியப்படுத்தியதே இந்த படுதோல்விக்கான காரணம் என கொழும்பு பல்கலை சிரேஸ்ட பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். […]

a 289 தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பம்: இருவர் பலி – பலர் படுகாயம்

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

a 288 வாக்களித்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார தரப்பில் இருந்து வந்த உறுதி!

ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த […]