a 313 நன்றி தெரிவித்த புதிய சபாநாயகராக அசோக ரங்வெல

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் […]

a 312 அனைத்து இன மக்களின் உணர்வுகளை மதிக்கும் அனுரா அரசு?

மாவீரர் தினத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்கள் கூட்டம் பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான […]

a 311 அநுர விடயத்தில் தோல்வி அடைந்த புலம்பெயர் தமிழர்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியமை புலம்பெயர் தமிழர்களின் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் […]

a 310 இனப்படுகொலை செய்தவர்கள் கவலைப்படுகின்றார்கள்?

வடக்கில் அகற்றப்பட்டும் இராணுவ முகாம்கள்… கடும் கரிசனை வெளியிட்ட நாமல் ராஜபக்ச! வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அண்மையில் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மேலும் பல முகாம்களை […]

a 309முல்லைத்தீவில் பயங்கர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

  முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2024) மாலை 5.30 […]

a 308 இலங்கைபாதுகாப்பற்ற நாடு என பல முறை நாம் சொல்லியும் தொடர்ந்து சிலந்திவலையில் சிக்கும் மனிதர்கள்?

மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கை பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து […]