a 339 மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் பிறந்தநாள் நிகழ்வும்!

மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வொன்று அராலியில் (Arali) நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (26) அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பத்தில், தமது […]

a 338 யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகள் தலைவரின் வீட்டில் திரண்ட மக்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது ஜனன தின நிகழ்வுகள் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண […]

a 337 காணாமலாக்கபட்டோரின் சர்வதேச நீதியை தடுப்பது சீனா : முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான நீதி சர்வதேச மட்டத்தில் தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட […]

a 336 இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் !

இறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப் […]

a 335 அம்பாறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி ; 5 மாணவர்கள் மாயம்

S அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த ​​7 பேர் மற்றும் 5 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதுடன் இதில் […]

a 334 இன ரீதியான பாகுபாடு இலங்கையில் இல்லை என அரசாங்கம் அறிவிப்பு

வித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு அமைச்சரவை மற்றும் […]

a 333 அநுரவிற்கு சீனா வழங்கியுள்ள உறுதிமொழி!

 இலங்கையின் கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இந்நாட்டின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீனத் தூதுக்குழு உறுதியளித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் […]

a 332 பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை

வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது. உலகின் எந்தக் […]

a 331 வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை ; தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் நீரில் மூழ்கியுள்ள பகுதிகளுக்கு இன்று (25)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]