a 344 மாவீரர் நினைவேந்தல் நாள் : அஞ்சலி செலுத்திய சீமான்

தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அதனை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி […]

a 343 மாவீரர் நினைவேந்தலுக்கு பெரும் எழுச்சியுடன் தயாராகும் கனகபுரம் துயிலுமில்லம்

வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் […]

a 342 ஜனாதிபதி அனுரவின் அனுமதி; உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தயார் நிலையில் தமிழர் தாயகம்

  போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதியும் இல்லை என்றும் அநுரகுமார […]

a 341 ஆழ்கடத்தல்காரர்களின் மோசமான வேலை ரஷ்ய இராணுவத்திற்கு விக்கப்படும் தமிழர்கள்

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்கள்: ஆளுநரிடம் பெற்றோர் முறைப்பாடு! யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த இளைஞன் உட்பட 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட […]

a 340 அர்ச்சுனாவை வைத்து திட்டமிட்டு தூண்டப்படும் இனவாதம் : கௌசல்யாவிற்கு திரும்பும் வாய்ப்பு

சிங்கள ஊடகங்கள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவை பயன்படுத்தி மக்களின் தமிழ் தேசிய வாதத்தை தூண்டி இனவாதத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பதாக நோர்வேயின் அரசியல் ஆய்வாளர் […]