a 401 யாழில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் மேலும் இருவரிடம் விசாரணை

மாவீரர் நாள் செய்பவர்களை விசாரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை இருந்தும் இந்திய சொல்வதை செய்ய வேண்டிய தேவை எமது அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து […]

a 400 புலம்பெயர் நயினை தமிழர்களின் கூட்டு முயற்சி: நயினாதீவு வைத்தியசாலைக்கு கிடைத்த சாதனம்

நயினாதீவிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களின் கூட்டு முயற்சியின் பயனாக சேர்க்கப்பட்ட பணத்தின் மூலம் ரூபா ஒரு கோடி பெறுமதியான அல்ட்ரா சவுண்ட்ஸ்கானிங் இயந்திரம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (07.12.2024) […]

a 399 மாவீரர் தின அனுஷ்டிப்பில் இரட்டை நிலைப்பாட்டை காட்டும் அநுர அரசு! சாடிய மணிவண்ணன்

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக அநுர அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அநுர […]

a 398 இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியவின் முடிவில் மாற்றம் இருக்காது என தெரிவிப்பு?

விடுதலை புலிகள் மீதான தடை மற்றும்:இலங்கை தமிழர் தடை இது இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது எனவும் இலங்கை தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கை என்பது அது இலங்கையை […]

a 397 பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நினைவுக் கல் பிரான்சில் திறக்கப்பட்டது. பிரான்சின் 93 ம் பிராந்தின் தலைநகர் என கூறப்படும் BOBIGNY நகரசபைக்கு முன்னால் இக் […]

a396 யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்

 யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . குறித்த பெண் வீட்டில் இருந்த போது […]

a 395பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி; பொலிஸார் வெளியிட்ட தகவல் !

  பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நேற்று  முன் தினம்(5) இரவு வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் […]