a 458 முல்லைத்தீவு கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகளுக்கு உதவியவர்களை பாராட்டிய அருட்தந்தை மா.சத்திவேல்

மியன்மார்(Myanmar) அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அடிப்படைத் தேவைகளை செய்தமை வரவேற்கத்தக்கது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். […]

a 457 அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஒரு யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தமது பிரஜைகளைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளன. யுத்தத்தை எதிர்கொள்வதற்காக இந்த நாடுகள் மேற்கொண்டுவருகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அங்குள்ள ஊடகங்கள் […]

a 456 யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரவு சாரதி, நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (24-12-2024) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் […]

a 455 ஜனாதிபதி அநுரவின் நத்தார் வாழ்த்து

சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது. சுதந்திரம் மற்றும் […]

a 454 இருப்பதை விட இருமடங்கு தலைமுடி வளரணுமா? தேங்காய் எண்ணெய்யுடன் இத கலந்து பூசுங்க

பொதுவாக எல்லோருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது. தலைமுடி நீளமாக இல்லாவிட்டாலும் அதை அடர்த்தியாக வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் தலைமுடியை அடர்த்தியாக வைத்திருப்பதில் கவனம் […]

a 553 யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு […]

a 452 கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது, இன்று (24-12-2024) இடம்பெற்றுள்ளதுடன்,  ஜனாதிபதிக்கான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. […]