a 495 பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அச்சம் தேவையில்லை: செல்வம் அடைக்கலநாதன்

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற […]

a 494 மரண தண்டனையை இரத்து செய்த முக்கிய நாடு

சிம்பாப்வேயில் மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்யும் சட்டத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவை “பிராந்தியத்தில் மரண தண்டனை ஒழிப்பு […]

a 493கிளிநொச்சியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளை

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.  இது […]

a 492 விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவன் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக(university of colombo) இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்றையதினம் (31) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தொடருந்துநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் […]

a 491 ரஷ்ய மக்களுக்கு புடின் அளித்துள்ள உறுதிமொழி

உக்ரைன் (ukrain)போரால் ரஷ்யாவிற்கு(russia) பலவழிகளிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவை எல்லாம் சரியாகி விடும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் […]

a 490 யாழில் புத்தாண்டு அன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்… உயிர் தப்பிய பயணிகள்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் […]

a 489 குழந்தையை பெற்றோல் உற்றி எரித்து கொன்று தாயும் தற்கொலை

தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் […]

A 488 அனைத்து தமிழீழ உறவுகளிற்கும் TML NEWS இணையம் சார்வாக புதுவருட வாழ்துக்களை தெரிவிப்பதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்,

,2025 ஆண்டு தங்களின் வாழ்வில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எமது தாய் நாட்டை மீட்பதற்காக தங்களின் உயிரை அற்பணித்த தலைமகன் உட்பட அனைத்து […]