a 501 ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் வெளியீடு
ஈழ விடுதலைக்காக பெருங்களங்கள் பல கண்ட ஈழத் தளபதியின் கதையை மையமாக வைத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் இன்று வெளிவரவுள்ளது. இன்று (03.01.2025) மாலை […]
ஈழ விடுதலைக்காக பெருங்களங்கள் பல கண்ட ஈழத் தளபதியின் கதையை மையமாக வைத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் இன்று வெளிவரவுள்ளது. இன்று (03.01.2025) மாலை […]
திருகோணமலை(trincomale) கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(02) இடம்பெற்றது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை […]
இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் (world war111)மூளும் என லண்டனை(london) சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளது அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கொரோனா […]
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது […]
வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தன்று (01-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் […]
பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் எனவும் அதற்கான சமாதான பேச்சுவார்த்தை கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. […]