a 548 தமிழர் பகுதியில் வாகன விபத்து ; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண்

மட்டக்களப்பில் வயதான பெண் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது வான் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சற்று முன் இடம்பெற்ற இச்சம்பவத்தில், […]

a 547 தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

a 546 அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழர் தரப்பிடம் அநுர தரப்பு விடுத்துள்ள கோரிக்கை

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க தமிழ்த் தலைவர்கள் சகலரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது […]

a 545 தமிழர் பிரதேசத்தில் களைகட்டும் பொங்கல் வியாபார நடவடிக்கைகள்

நாடளாவிய ரீதியில் இன்று (14) தைத்திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தைத்திருநாள் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்தநிலையில்,  இலங்கையில் தமிழர் பகுதிகளில் குறித்த பண்டிகை […]

a 544வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு

ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய (North Korean) வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச […]

a 543 இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

 இலங்கையின் நீதித்துறைக்குள் இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் […]

a 542 யாழில் திருமாணமாகி 2 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றையதினம் (13-01-2025) மதியம் 2.30 […]