a 577 நாட்டில் பெய்துவரும் கன மழையால் மேலும் சில குளங்களின் வான்கதவுகள் திறப்பு

மட்டக்களப்பில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்துள்ளார். குளத்தின் நீர் மட்டம் இன்று […]

a 576 கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்

 கனடாவில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர். கியூபெக் மாகாணத்தில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்களும் […]

a 575ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான பறவாதி திரைப்படம்

ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான பறவாதி திரைப்படத்தின் முதல் காட்சி எதிர்வரும் 26ஆம் திகதி பிரான்சில் திரையிடப்படவுள்ளது. பறவாதி திரைப்படமானது பாரிஸில் இயங்கி வரும் dimond house நிறுவனர் ரீகன் […]

a 574 சர்வதேச விருது பட்டியல் : றீச்சா நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

வடக்கு மாகாணத்தில் (northern province) மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்டு உலகத்தமிழர்களின் பேராதரவை பெற்றுவரும் றீச்சா (reecha) ஓர்கானிக் ஃபார்ம் (பிரைவேட்) நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான […]

a 573 தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று (22) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.​​ மேலதிக விசாரணை காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு […]

a 572 தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; உடன்பிறந்த சகோதரனை கத்தியால் குத்திய தம்பி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனான அண்ணன் வீட்டிற்கு இன்று (22) காலை சென்ற தம்பி, அவர் மீது கத்திக் குத்து தாக்குதல் […]