a 604 /வன்னியில் என்ன நடந்தது? தலைவர் பிரபாகரன் சீமான் சந்திப்பு பற்றி இதுவரை வெளிவராத இரகசியங்கள்

தமிழ் நாட்டில் மாத்திரமல்ல, உலகத் தமிர்கள் மத்தியிலும் அதிகம் எழுப்பப்பட்டுவருகின்ற கேள்விகள் இவைகளாகத்தான் இருக்கின்றன. சீமானின் ஈழப் பயணம் என்பது உலகத்திற்கு வேண்டுமானால் ஒரு இரகசியமாக இருந்தாலும், […]

a 603 யாழில் வெளிநாடு மோகத்தால் 68 லட்ச ரூபாயை இழந்த இளைஞன்

J வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி […]

a 602 யாழ். விஜயம் சென்ற ஜனாதிபதி அநுர ; பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று […]

a 601 மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ள வலசைப் பறவைகள்!

  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன. அதில் Australian White Ibis என்ற பறவைகளும், […]

a 600 சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நாளாக அனுஸ்டித்து போராட்டம்

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது. அதன்காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுகின்றது […]

a 599தமிழீழப் பகுதியில் தொடரும் வறுமக்கொலைகள் பின்னால் ஆயுதக்குழுக்கள் மக்கள் சந்தேகம்?

மட்டக்களப்பில் 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு மட்டக்களப்பில் (Batticaloe) மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டவான் பகுதியைச் சேர்ந்த […]