a 691 வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! உக்ரைன் நகரங்களை இலக்கு வைத்த ரஷ்ய ட்ரோன்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புக்கு இடையிலான போரானது இன்றுடன் (பிப்ரவரி 24 )மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உக்ரைனின் 13ற்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா பாரிய […]

a 690 தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி : ஸ்ரீநேசன் எம்.பி புகழாரம்

ஈழத்தாயகத்தில் இருந்து 1970 களில் லண்டன் சென்று அங்கு வாழ்ந்தவர் ஆனந்தி அவர்கள். அங்கு அவர் லண்டன் பிபிசி இல் ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பணியாற்றி இருந்தார். பிபிசி தமிழோசை […]

a 689 யாழ் இளைஞனை சித்திரவதை செய்து கையை உடைத்த பொலிஸார்

   யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், தனது கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி இளைஞனான நந்தகுமார் – இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். […]

a 689 தமிழர் பகுதியில் குரங்கால் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]