a 779நீரிழிவு நோயின் அதிகரிப்பை கண்டுபிடிக்கணுமா? கை கால்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்

நீரிழிவு நோய் ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும், இதில் உடல் போதுமான இன்சுலினை […]

a 778 இலங்கையில் நடப்பது என்னவெக்கித் தலைகுனிந்த பாதுகாப்பு அதிகாரிகள்?

மூன்று மாதங்களுக்குள் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் பலி கடந்த மூன்று மாதங்களுக்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் […]

a 777 வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கியது விமானம் : பயணித்த அனைவரும் பலி

சோமாலியாவின்(somalia) மொகடிஷு அருகே நடந்த விமான விபத்தில் கென்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். சரக்கு விமானம், லோயர் ஜூபா […]

a 776மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்த உயர்கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் […]

a 775 யாழில் 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த […]

a 774தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் […]