a 923இலங்கையில் இருப்பவர்கள் மனிதமிருகங்கள் வெளிப்படையாகச் சொன்ன வெளிநாட்டுப் பெண்? அங்கே நடப்பது என்ன?

நாங்கள் சிறிலங்கர்கள் இப்படித்தான் நடப்போம் உரத்துச் சொன்ன சிங்கள வெறியன் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட […]

a 922 கிழித்தெறியப்பட்ட கருணாவின் முகத்திரை…! வெளிவந்துள்ள அதிர்ச்சிகர உண்மைகள்

கருணா இன்று வரை உயிர் வாழ்வதாலும், தொடர்ச்சியான அவரின் செயற்பாடுகள் காரணமாகவுமே கருணாவைப் பற்றி பேச வேண்டிய, எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் கருணா […]

a 921பொலனறுவையில் நடந்ததுப்பாக்கிச்சூட்டில் மயிர் இளையில் உயிர் தப்பிய பொதுமக்கள்?

பொலனறுவை மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் […]

a 920 உச்சபட்ச இனவாதத்தை பேசிய ஜனாதிபதி அநுர ; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

இனவாத நோக்கில் செயற்படுவதனாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் […]

a 919 தமிழர் பகுதியில் உச்சம் தொட்ட இனவாத செயற்பாடு! அநுர வெளிப்படை

யாழ். நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் […]

a 918 தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூடு

காலி அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர […]