a 976 அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி ; நன்றி கூறிய சஜித்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் […]

a 975 மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி ;தமிழீழப்பகுதியில் சோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

a 974 வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரம்! அநுரவை நிராகரித்த தமிழ் மக்கள்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது ஒவ்வொரு பகுதிகளுக்ககுமான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை யாழ் மாநகர […]

a 973 இந்தியாவின் தாக்குதலுக்குபாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்றுஅதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. […]