b 07 பாகம் 03 தமிழிழீழக்கதை.     (Tamil Eelam of story)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் ஐந்தாவது தொடர் 29/07/1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்ததுஎன்ன? அதை அடுத்து ஜே.ஆர்.ஜேவர்த்தனா  கடுமையாகப் பயந்தார், இவர்கள் தற்கொலைதாரிகளாக  மாறிவிட்டார்கள். எங்கே எந்த இடத்தில் […]

b 06 தினமும் இரண்டு ஏலக்காய்சாப்பிடுவதால் இத்தனை நன்மையா?

ஏலக்காய் அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்துடன் உணவுகளுக்கு நல்ல சுவையை அளிக்கிறது. அவை பல்வேறு வகையான சமையலில் பயன்படுத்தப்படுகின்றன.  ஏலக்காய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி […]

b 05கனடாவில் தமிழின படுகொலை நினைவுத்தூபியால் இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்

கனடாவில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த மண்ணில் […]

b 04 மீண்டும் தாயகம் திரும்பும் மக்கள்?

சட்டவிரோதமான முறையில் யாழ் வந்த 06 பேர் கைதுஇந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை […]

b 03 கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச் சின்னத்தைக் கண்டுபீதியில் சிங்களக்காடையர்கள்?

இனப்படுகொலை தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் கட்டியதற்கு இலங்கை (Srilanka) அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான […]

b 02 சிங்கள காடையர்கள் அட்டகாசம்?

 மட்டக்களப்பு பயங்கரம்; சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது கோடூர தாக்குதல்மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த […]

b 01 கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனைக் கொன்ற கொடூர தாய்

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகனைக் கொன்ற பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, […]