b62திருகோணமலையில் மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு ; மீனவர் ஒருவர் காயம்

திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரணை குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், […]