b 154 பாலச்சந்திரன் – இசைப்பிரியா படுகொலை : நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே […]

b 153 நீர்த்தேக்கத்தில் விழுந்து பலியான மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை ; துயரத்தில் கதறும் பெற்றோர்

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார். கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி […]

b 152 தமிழீழப்பகுதியில் மனிதர்கள் நடமாட முடியாத அவல நிலை?

யாழில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ; 9A எடுத்த மகள், அடுத்தநாளே விபத்தில் பலியான தந்தை உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை […]

b 151 நாட்டில் இதுவரை 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு! பலர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் […]

b 150 சிறுமியை சீரழித்த நபருக்கு ஆண்மை நீக்கம்: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

மடகாஸ்கரில் (Madagascar) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]