b 180டொனால்ட் ட்ரம்பிற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் 5 மில்லியன் கையெழுத்துகளுடன் நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். […]

b 179 மாணவனிடம் சிக்கிய பெரும் ஆபத்தான பொருளால் பரபரப்பு

காலி மாவட்டம், அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள மாதம்பாகம, தேவகொட, ஸ்ரீரத்ன மாவத்தையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது. கைக்குண்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் […]

b 178 சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எச்சங்கள்.. திடீரென இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணி

சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்தததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  […]

b 177 தந்தையின் சித்திரவதையை தாங்க முடியாமல் காட்டிற்குள் ஓடிய சிறுமி

தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தையின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் காட்டிற்கு ஓடிய 14 வயது பள்ளி மாணவியைக் கண்டுபிடித்ததாக ஹதரலியத்த காவல்துறை தெரிவித்துள்ளது. 14 மற்றும் […]

b 176 சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர் சினேஹா வெளியேறியதற்கு உண்மை காரணம்

உலகளவில் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி இன்று தனது நாட்டை வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் […]

b 175 தமிழீழப்பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். […]