b 237 சிறிலங்கா இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

 முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரை தொடரும் இராணுவத்தின் […]

b 236 தமிழர் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் ; உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு […]

b235 தமிழீழப்பகுதியில் அரசகைக்கூலிகள் அட்டகாசம் ஒருதர் பலி?

யாழில் இரவு இடம்பெற்ற கொடூரம்; கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட […]

b 234தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்களக் கடற்படைமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் படுகொலை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த […]

b 233 சுவிட்சர்லாந்தில் நடந்த வன்முறை – இலங்கையர் பலி: ஒருவர் கைது

சுவிட்சர்லாந்தில் (Switzerland) இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் சுவிட்சர்லாந்து – சென் காலன் மாநிலத்தில் இன்று (10) அதிகாலை […]

b232 தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

அடக்குமுறையை வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் […]