b 242 தமிழீழப்பகுதியில் துயரம், தனிமையில் இருக்கும் பெண்களை இலக்கு வைக்கும் சிங்களக்கைக்கூலிகள்?

கிளிநொச்சியில் பயங்கரம்:வயோதிபமாது வெட்டி படுகொலைகிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அவர் வைத்துயிருந்த பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளது, முதல் நாள் […]

b 241தமிழீழப்பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; தனியார் கல்வி நிலைய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் […]

b 240 இலங்கையில் நடப்பது என்ன ?சிகிச்சைக்காக வந்த இளம் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வைத்தியர்

  25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதற்காக மருத்துவ மையத்திற்குச் […]

b 239 தமிழீழப்பகுதியொன்றில் சற்று முன் கடும் பதற்ற நிலை ; குவிக்கபட்டுள்ள பொலிஸார்

மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் […]

b 238 கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என […]