b 292 ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்துள்ளார். […]

b 291 மண்டைதீவு மனிதப் புதைக்குழி : இன்னும் வெளிச்சமிடாத உண்மை

 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மண்டைதீவு, பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோகக் கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி […]

b290 யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த […]