b 308 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி யாழில் திரண்ட உறவுகள்

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம்(30) […]

b 307மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி!

மலேசிய-தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, ​​இலங்கையர்கள் உட்பட 12 பேர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]

b 306 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனிலும் அணி திரண்ட மக்கள்

 காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு சர்வதேச நீதி கோரி லண்டனிலும்(london) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30.08) லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் […]

b 305 யாழ். செம்மணியில் ஒன்றன் மேல் ஒன்றாக மேலும் ஒரு எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் […]

b 304 இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து

இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் […]