b 323பிரித்தானியாவில் நடந்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி

பிரித்தானியாவில் இலங்கைத் தாய் ஒருவர் தனது புகலிடக் கோரல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு […]

b 322 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்பிரபாகரனை கொலை செய்யும் உத்தரவுக்கு தலையசைத்த சம்பந்தன்! பாட்டலி அதிர்ச்சி கருத்து

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க […]

b 321 விடுதலைப்புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை திருப்பிய யேமன் தாக்குதல்

பொய்கள் எப்படி பரப்பப்பட்டது என்பதை தமிழர்களே அறிந்து கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற்புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது என முன்னாள் […]

b 320 தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகம் ; கதறும் குடும்பம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 2 […]

b 319 கிழக்குமாகணத்தில் அண்மை நாட்களாக சிறுவர்கள் கடத்தல் அதிகரிப்பு

தென்னிலங்கையில்இருந்து பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருதர் 26/08/2025 அன்று மாவடிவேம்பு என்ற ஒரு கிராமத்திற்குச் சென்றுள்ளார், இவர் சந்தேகம் வராதவாறு மருத்துவத்தாதிகள் அணியும் குடுப்பையும் அவரை […]