b 337 இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து போராட்டம்
செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று திருகோணமலையில் […]
செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று திருகோணமலையில் […]
இத்தாலியில் இருந்து யாழ் வந்தவர் பற்றைக்குள் சடலமாக மீட்புயாழில் (Jaffna) நடை பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் […]
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (6) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தமிழீழப்பகுதியில் விவத்தின் மூலம் ஒரு தரை […]
ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை […]
அம்பாறையில் வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை – பெரிய நீலாவணை […]
இலங்கையில் அதுவும் தமிழர்பகுதிகளில் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறிய விடயமே பேசுபொருளாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்வது தொடர்பான […]
யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த […]
கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா வெள்ளிக்கிழமை (05) […]