b 384 தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்

தலைமன்னாரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சடலம் […]

b 383 ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத்தும் […]

b 382 யாழில் சகோதரனின் வீட்டில் வேலை செய்தவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த சிவநாயகம் சுவீஸ் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]

b 381 யாழில் அதிரடி :தென்பகுதியிலிருந்து வந்த எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடனும் போதையில் வாகனம் செலுத்திய நிலையிலும் இன்று (08) சாவகச்சேரி காவல்தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  முத்துராஜவெல பகுதியில் இருந்து யாழிற்கு […]

b 380 யாழ் மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார […]

b 379தமிழ் பாடசாலையொன்றில் 28 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மாணவன்

வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 […]

b 378 பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது. உலகின் எந்தக் […]