b 420 தமிழர் பகுதியில் தளம் அமைத்த இந்திய ரோ! விட்டு வைக்காத மொசாட்..

தனது நாட்டின் பாதுகாப்பிற்காக கனடா உட்பட எல்லா நாடுகளிலும், இந்தியாவின் புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட […]

b 419 கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச […]

b 418இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியா தீவிர முடிவு! விதிக்கப்பட்டது தடை

காசாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலிய மாணவர்கள் லண்டனில் உள்ள பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. பிரித்தானியா நீண்ட காலமாக […]

b 417விபத்தில் பறிபோன யுவதியின் உயிர்; கதறியழும் உறவுகள்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற  வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் […]

b 416தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் நினைவேந்தல்

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது. நல்லூர் ஆலயம் […]

b415இயக்கச்சி றீச்சா பண்ணையின் வெளிவராத சிசிடிவி காணொளி ; வைரலாக பரவும் செய்தி

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் […]