b 428 சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்க் கல்விச்சேவை முத்தமிழ்விழா

2025 சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா கடந்த 13 செப்டெம்பர் 2025, சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தின் Makthalle Burgdorf மண்டபத்தில் தமிழர் பாரம்பரிய இசையுடன் தொடங்கி மிகச் […]

b 427 புலம்பெயர்வோர் படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..!

புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் என்னும் நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குச் […]

b 426 தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் […]

b 425 6,400 பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்! பிரித்தானியாவின் கடும் முடிவு

பிரிட்டனில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக ரசாயன முறை ஆண்மை நீக்கம் (Chemical Castration) மேற்கொள்ளும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]

b 424 தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு ; பொலிஸ் நிலைத்தில் நுழைந்த யானை

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லாவி நகரத்தின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று […]

b 423அநுரவே இறுதி ஜனாதிபதி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிரதியமைச்சர் சத்துரங்க கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து […]

b 422 இனவழிப்பு தொடர்பில் ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். […]

b 421 யாழில்தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம் மதுபானசாலையில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். இளைஞர் […]