b 455 பலஸ்தீனம் குறித்து அவுஸ்திரேலியா- கனடா மற்றும் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

பலஸ்தீனம் தொடர்பில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கின் காசாவில் கடுயைமான போர் பதற்றம் நிலவி வரும் பினன்ணியில் […]

b 454 சுவிட்சர்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன..!

சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் […]

b 453 மூதூரில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு மூதூர் – சேனையூர் வீரபத்திரன் கோயில் முன்றலில் நேற்று (21) மாலை இடம்பெற்றது. நினைவஞ்சலி   நினைவேந்தல் […]

b 452யாழில் கோர விபத்தொன்றில் பலியான குடும்பப் பெண்: இளைஞன் படுகாயம்

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார். குறித்த விபத்து, இன்று(21) கொடிகாமம் […]

b 451தாய் பாசத்தைக் காட்டிய தலைவரை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்கள் : விஜய் வேதனை

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் […]

b 450இலங்கைத் தமிழர்களிற்கு நாடு கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாகயிருக்கும் இந்தியா?

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதிதற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் […]

b 449 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜெனீவாவில் குரல் எழுப்பிய இலங்கையர்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கோரி […]