b480தமிழர் பகுதி நீதிமன்றில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த விபரீத செயல் ; சிறை கழிப்பறைக்குள் சம்பவம்

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி […]

b 479 இந்தியத் துரோகமும் தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இழப்பும்.

இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து,திலகமிட்டு,மாலைசூட்டி,ஆரவாரத்துடனும்,அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக […]

b 478 இந்தியர்களை வெளியேற்று என்ற ஆர்ப்பாட்டங்கள் வெளிநாடுகளில் அதிகரிதுத்துவருகின்றது,

அதன் முக்கிய காரணம், இவர்கள் குறைந்த சம்பளத்திற்கு குறிப்பிட் தனியார் கோம்பனிகளில் இணைந்து வேலை செய்வதால் , நாட்டில் பிறந்து வழர்ந்து இங்கே வாழ்பவர்களிற்கு வேலை கொடுப்பதற்குப்கொம்பனிகள் […]

b 477 காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

நுவரெலியா -லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது நேற்றையதினம்(25) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் […]

b 476 நம் தலைமுறைகள் பின்பற்ற வேண்டிய நாயகன் திலீபன்!

Courtesy: தீபச்செல்வன் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுப் படத்திற்கு வணக்கம் செலுத்தச் சென்றிருந்த வேளையில் அங்கிருந்த ஒலிபெருக்கியில், திலீபன் அண்ணா அவர்களின் தியாக […]

b 475 இராணுவ வசமுள்ள ஆலங்குளம் துயிலுமில்ல காணி! விடுவிக்குமாறு கோரி தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு தீர்மானம் […]

b 474 வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் . இவர் […]

b 473 வரந்தரும் நல்லூரான் வாசலில் வீற்றிருந்துநிரந்தரமாயொருவன் எம் நெஞ்சத்துறை இறைவனானான்,

அறந்தரும் சூரியனாய் நின்றகன்ற கதிர்பரப்பிஎம் மனங்களில் ஆளுகை புரிகிறான் வல்லாளன்… சுதந்திரப் பறவைகள் அவனைச்சுற்றிவந்து சிறகடித்தன… , அவன்உரைத்தபடி வானில் நின்ற தன்தோழர்களுடன் அளவளாவத் தொடங்கிவிட்டான்…அவனை நினைந்துருகிச் […]