b 498 அம்பாறை தம்பிலிவில்மத்தியசந்தை பகுதிக்கு முன்பாக சுலற்சிமுறையில் தொடர் உணவுதவிர்ப்பு போராட்டம்

இன்றைய தினம்(28) கிழக்குமாகாணம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்று சேர்ந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் சுலற்சிமுறையில் உணவுதவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று […]

b 497 எந்த அழுத்தத்துக்கும் அடிபணியவே மாட்டேன் – அமெரிக்காவில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசைத் தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை […]

b 496 தமிழகத்தை உலுக்கிய கரூர் அனர்த்தம் : விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது […]

b 495 நள்ளிரவில் மன்னாரில் நடந்தது என்ன? பொலிஸார் – STF இன் கோரமுகம்! நேரடி ரிப்போர்ட்

மன்னாரில் நேற்றையதினம்(26) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பதற்றமான சுழ்நிலை நிலவியுள்ளது. இந்தநிலையிலே, மக்கள் காற்றலைக்கு எதிராக போராடிக் […]

b 494 யாழில் சத்திரசிகிச்சையின் பின் இளம்தாய் உயிரிழப்பு – வயிற்றில் வைக்கப்பட்ட குழாய்

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி – உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் […]

b 493 செஞ்சோலை படுகொலையின் போது உயிரிழந்தோருக்கு நினைவுத்தூபி : சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

செஞ்சோலை படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக செஞ்சோலை வளாகத்தில் நினைவுத்தூபி அமைக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு அண்மையில் […]

b 492 10 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் என்ன நடக்கும்..!

திறனற்ற மின் சாதனங்களால் பெரும்பாலும் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது என்று இலங்கை நிலையான எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த […]

b491 கதறும் தமிழக உறவுகள்: தவெக தலைவர் விஜயின் உருக்கமான பதிவு

தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் (Vijay) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த பதிவை சற்றுமுன்னர் அவர் […]

b 490 அதிர்ச்சியில் தமிழகம் – விஜய் பிரச்சார கூட்டத்தில் பலர் பலி: சீமான் வெளியிட்ட அறிக்கை

கரூரில் தவெக தலைவர் விஜய் (Vijay) பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் முற்றிலும் தவிர்க்க முடியாத விபத்து என நாம் தமிழர் கட்சியின் […]

b 489 விஜய் பிரசார கூட்டம் ; பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு ; விசாரணைக்கு ஆணைக்குழு நியமிப்பு

தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, ஓய்வுபெற்ற […]