b 508 தியாக தீபம் திலீபனுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள்: அமைச்சரின் விளக்கம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் […]

b 507தமிழகத்தை உலுக்கிய கரூர் சம்பவம்: சீனா தரப்பில் இரங்கல்

தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு சீனா (China) இரங்கல் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் தமிழக […]

b 506 விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி அகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு – வவுணதீவு காயங்குடா பகுதியில் உள்ள தனியார் காணி பகுதியில் இன்று (29) […]

b 505இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை […]

b 504 தீவிரமடைந்துவரும் போர்! கடுமையாக எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தீர்க்கமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார். ரஷ்ய வான்வெளியில் […]

b 503 தமிழர் பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

யாழில் வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27) இடம்பெற்றுள்ளது. கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி ராஜபாரதி […]

b 502 கரூர் சம்பவம்: ஈழத்தமிழர் சார்பில் இரங்கல் தெரிவித்த சிறீதரன் எம்.பி!

புதுமுக அரசியல் கட்சியான த.வெ.கவினதும், நண்பர் விஜயினதும் அரசியல் பயணம், துயரமிகுந்த இந்த உயிர்த்தியாகங்களின் மீது உறுதி மிக்கதாகவும், மக்கள்மயப்பட்டதாகவும் வலுவாகக் கட்டமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற […]

b 501 யாழில் இளம் வயது ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த அ.சயேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]

b 500யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த  46 வயதுடைய பெண் ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]

b 499தமிமீழப்பகுதியில் நடக்கும் கொடுமை, தவறான பாலியலில் ஈடுபடும் பெண்கள்?

தமிழர் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை உயிருடன் மீட்புஅம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற […]