b524 காருக்கு லீஸ் கட்ட வழியின்றி இருந்தவர் இன்று 15 கோடி ரூபா சொத்துக்கு அதிபதி!

  கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி […]

b 523பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை தொடர்பில் வெளியான தகவல்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்தி பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி, அகதிகளாக வந்து தஞ்சம் […]

b 522 சர்வதேசத்தால் ஈழத்தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களில் இருந்து அதிருப்தியும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேவேளை, […]

b 521 கொலைக் களமான பிரித்தானிய நகரம்! குற்றவாளியை சுட்டுக் கொன்ற காவல்துறை

பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மன்செஸ்டரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு யூதர்களின் சினகொக் ஆலயத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திக்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளியும் […]

b 520 கிளிநொச்சியில் கடை ஒன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..!

 கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன் கொட்டி சந்தி பகுதியில் உள்ள பெட்டிக்கடை மீது இன்றைய தினம்(02) வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச் சம்பவம் தொடர்பாக […]

b 519 குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் முன் கைவிடப்பட்ட பெண் சிசு

அநுராதபுரம் மஹவ, கொன்வேவ பகுதியில் உள்ள குடும்ப நல சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் இன்று (2) ஒரு மாத பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் […]