b 532 யாழ். ஏழாலையில் ஆணொருவர் படுகொலை!

யாழ். ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு(04.10.2025) இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவரின் மச்சான் முறையுள்ளவரே இந்த கொலையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் […]

b 531 லண்டனில் பாரிய போராட்டம் 500 பேர் கைது

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் லண்டனில் நடந்த போராட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவை தெரிவித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டதாக லண்டன் […]

b 530 விடுதலைக்காக உயிர் நீத்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோரின் நினைவு கூரல்

விடுதலைக்காக உயிர் நீத்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 38 வது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறை தீருவில் நினைவு இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவு சுடர் […]

b 529 ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்

எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளதாக […]

b 527யாழில் அரசகைக்கூலிகள் அட்டகாசம்?

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் கத்தி குத்தில் கடை உரிமையாளர் மரணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு […]

b 526லண்டன் வாழ் யாழ்ப்பாண மாப்பிள்ளையை விவாகரத்து செய்யும் யுவதி; காரணத்தால் அதிர்ச்சி!

 லண்டன் மாப்பிள்ளையிடம் விவாகரத்து கேட்டு யாழ்ப்பாண யுவதி கணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழில் 31 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை […]