b 532 யாழ். ஏழாலையில் ஆணொருவர் படுகொலை!
யாழ். ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு(04.10.2025) இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவரின் மச்சான் முறையுள்ளவரே இந்த கொலையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் […]