b 542 2009 இன் பின்னர் ஈழத்தமிழர் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்த அச்சம்..

இறுதியுத்தம் நடந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் எத்தனை பேர் இந்த போராட்டத்திற்காக சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். […]

b 541 புலிகளை பழிதீர்க்க அப்பாவி மக்களை வெறித்தனமாக வேட்டையாடிய பொன்சேகா

யாழ் (Jaffna) கரவெட்டிப் பிரதேசத்தில் வீதி உலா சென்றுகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அணி மீது விடுதலைப் போராளிகள் நடாத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் சிறிமால் […]

b 540 தமிழ் பிரேதசத்தில் இளம் ஜோடி செய்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 2030 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி  வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையிலான ஐஸ் போதைப்பொருள் இதன்போது […]

b 539 தமிழர் பகுதியொன்றில் வசமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற […]