b 719 ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி சுவிஸில் இன்று முக்கிய கூட்டம்

சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) பொதுக்கூட்டத்தில் (Parteitag 25.10.2025) ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி விவாதிக்கப்படவுள்ளது.  இது தொடர்பில் வெளியான அறிக்கையில், “எமது ஈழத்தமிழர்களின் வரலாறு இரத்தத்தால் […]

b 718 தெற்காசிய போட்டியில் தமிழருக்கு கிடைத்த வெற்றி

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஸன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஐயாயிரம் மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் வக்ஸன் இரண்டாம் இடத்தைப் […]

b 717 யாழ் மண்ணைப் புகழ்ந்த இந்திய காவல்துறை அதிகாரி

யாழ்ப்பாணத்தில் சுகாதாரம் மிகவும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடான எந்த விடயங்களையும் பார்க்க முடியவில்லை எனவும் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குநரான முனைவர் சி.சைலேந்திரபாபு (C. Sylendra Babu) […]

b 716 யாழில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலதிக விசாரணை இந்த சம்பவம் இன்று (24) இரவு 7:30 […]

b 715 அவுஸ்திரேலிய முதலீட்டாளரை ஏமாற்றி 18 கோடி சுருட்டிய இருவர் கைது

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த […]

b 714 அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான கருத்தை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அந்த நாடே முடிவு செய்யும் என்றும், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் (புரோடக்டரேட்) அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை […]

b713 தமிழர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் 05 நாட்களாக மாயம் ; உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 […]

b 712 யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]