b 761 புலம்பெயர் நாட்டு ஆண்களை இலக்கு வைத்து யாழில் இரகசிய சதி

புலம்பெயர்நாட்டிலுள்ளவர்களை வெளியில் கூறமுடியாத வலையில் சிக்கவைத்து அவர்கயிடமிருந்து போதைப்பொருளுக்கு அடிமையான கேங்ஸ்டர்கள் பணம் பறிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு […]

b 760 அவுஸ்திரேலியாவில்முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களுக்கான சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் குறித்த […]

b 759 ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியப் படையினரின் வெறியாட்டம்! இன்றும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

ஈழத் தமிழ் மக்களின் வரலாறு என்பது மிக கொடூரமான படுகொலைகளாலும் உயிர்ப்பறிப்புகளாலும் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இலங்கையின் அரச படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படையினர் […]

b 758 யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

  யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் […]

b 757 ஐரோப்பா செல்ல முயன்ற கிளிநொச்சி உத்தியோகர்த்தர் எல்லையில் சுட்டுக்கொலை; கதறும் உறவுகள்

   ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் எல்லையில் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி […]

b756 என் இனத்தின் விடுதலைக்காய்

என் இனத்தின் விடுதலைக்காய் சொந்த மண்ணே சொர்க்கம் என்றெண்ணி முப்படையிலும் எங்களுக்காய் ஆகுதியானர்கள் காந்தள் பூவில் வாசமானவர்கள் தமிழர்களின் சுவாசமானர்கள் தடைகளைத் தகர்த்தெறிய அச்சத்தினைத் தவிர்த்து வீரத்தின் […]