b 771எழுதாத கவிதைஎழுதுங்களேன் கப்டன் வானதி“

எழுதுங்களேன்நான்எழுதாது செல்லும்என் கவிதையைஎழுதுங்களேன்! ஏராளம்……….ஏராளம்…. எண்ணங்களைஎழுதஎழுந்துவர முடியவில்லைஎல்லையில்என் துப்பாக்கிஎழுந்து நிற்பதால்.எழுந்து வர என்னால் முடியவில்லை!எனவேஎழுதாத என் கவிதையைஎழுதுங்களேன்! சீறும்துப்பாக்கியின் பின்னால்என் உடல்சின்னா பின்னப்பட்டு போகலாம்ஆனால்என் உணர்வுகள் சிதையாதுஉங்களை […]

b 770 ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!

அன்று, போர் சூழ் நிலமென இருந்தது எம் தேசம். தொண்ணூறுகளின் நடுவில் தமிழ் ஈழம் மிகப் பெரிய இனவழிப்புப் போரைச் சந்தித்தது. எல்லா முனைகளிலும் இடப்பெயர்வு. எல்லா […]

b 769 இந்தியாவை உலுக்கிய கோர விபத்து! 15 பேர் ஸ்தலத்திலேயே பலி

இந்திய மாநிலம் ராஜஸ்தானின் பிகானேர் அருகே கோலயாத் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பாரத் மாலா நெடுஞ்சாலையில் பயணித்த சிறிய ரக பேருந்து, […]

b 768 ஹொரணையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் இன்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. […]

b767தாய்நாட்டிற்குத் திரும்பிய தமிழ் – பிரித்தானியத் தொழில்முனைவருக்கு நேர்ந்த கதி

பல தசாப்தங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவர், அஹங்கமவில் உணவகமொன்றை நடத்திவருகின்றார். இந்நிலையில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உணவகத்தில் […]

b 766 மேதகு வே பிரபாகரன் அவர்களின் மாபெரும் பிறந்தநாள் நிகழ்வு

உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 71 ஓராவது அகவை பிறந்தநாள் குயின்ஸ்லாந்து மாநிலம் OXLEY CaLB என்ற இடத்தில் மிகவும் சிறப்பாக நடாத்துத்வதற்கு […]

b 765 தமிழிழத்தேசிய மாவீரர் நாள் அவுஸ்திரேலியாவில் 7 மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது ,

தமிழிழத்தேசிய மாவீரர் நாள் அவுஸ்திரேலியாவில் 7 மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது , அதே வேளை குயின்ஸ்லாந்து மாநிலம் நோத்பகுதியில் தமிழீழ மாவீரர் செயற்பாட்டுக் குழு TCC […]

b 764 பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினாரா கருணா!

கருணா அம்மான் நிதி மோசடியில் ஈடுபட்டார் எனவும், பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினார் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையிலே நிதிமோசடி தொடர்பான விடயம் ஏற்றுக் கொள்ளக் […]