b 855 தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாதம் என கூறுகின்றன; புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி

  தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன ,எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார். நாடாளும்ன்றித்தில் […]

b 854 தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ; பலியான தம்பதியினர்

அம்பாந்தோட்டை தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் […]

b 853 தந்தையை இரும்புக் கம்பியால் கொன்ற மகனுக்கு மரண தண்டனை

தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதற்காக முச்சக்கர வண்டி சாரதியான மகனுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி […]

b 852வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த அநுர அரசாங்கம்!

நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான துரோகத்தை இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சு […]

b 851முல்லைத்தீவில் கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . […]