b 916 மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானி

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, ​​இன்று (30) பிற்பகல் லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராக இருந்த அவர், […]

b 915 உடைப்பெடுத்தது மாவிலாறு : மூதூரைத் தொடர்ந்து மூழ்கும் கிண்ணியா!

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி […]

b 914 முல்லைத்தீவில் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் மாயம்

முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களைத் தேடும் பணிகள் […]

b 913இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் […]

b 912 பெரும் அனர்த்ததில் இலங்கை ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை […]

b 911 மாவிலாறு நீர்த்தேக்கம் அபாயகரமான நிலையில்..உடனடியான வெளியேறுமாறு எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் […]

b 910யாழில் சீரற்ற காலநிலை – நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி […]

b 909களனி ஆற்று அணை உடையும் என்ற வதந்தி பொய்யானது

களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறித்த […]